Monday, November 7, 2011

மின்னல்





என் கண்கள் சிந்தியமழை

பொய்யாய் போகுத
டி நேற்று பெய்த

மழையின் போது இடிமுழக்கம்


அண்ணாந்து பார்த்தேன் ஒவ்வெரு


தடவை மின்னல் வரும் போதும்


உன்கண்ணில் என்னை விழுத்திய


ஞாபகமே... !!!

♥♥♥♥

♥காதலின் புதிய பரிணமம்...

காவியங்களின் புதிய அஸ்திவாரம்...

இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்

என் இக் கவிதுளிகள்!!♥♥♥

Thanks Graphic #119

Template by:

Free Blog Templates