Sunday, November 6, 2011

ஆறுதலாய் !!!!.......

அவள் என்னை மௌனமாய்
கடந்து சென்ற போதும்........
எனக்கு ஆறுதலாய் ஓரிரு வார்த்தை
பேசிவிட்டு தான் செல்கிறது
அவளின் அழகான கண்கள் !”

♥♥♥♥

♥காதலின் புதிய பரிணமம்...

காவியங்களின் புதிய அஸ்திவாரம்...

இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்

என் இக் கவிதுளிகள்!!♥♥♥

Thanks Graphic #119

Template by:

Free Blog Templates