இணைந்து விட்ட உயிர்கள் நாம்!
இதுநமக்கு உடற்பிரிவே!!!என்னைப்புரிந்
த நீயே
எனக்கு
புதிராகிப்போனாய்......
எண்ணற்ற சிந்தனையை-மன
எண்ணத்தில் தீட்டி???உன் முகம் காணாத
ஏக்கத்தில் - ஊன் இன்றி!
உறக்கம் இன்றி! உயிரற்ற
நிலையில்... உருகிப் போய்
கிடக்கின்றேன்......! உன்னில் கரைந்துவிட!