Monday, November 14, 2011

நாளை எண்ணி!!



நீ என் சொந்தமென்று
தோன்றிய எண்ணங்கள் யாவும்
அர்த்தம் இழக்கின்றன
பல ஆண்டுகளாய் உள்நெஞ்சம் சேகரித்த
எண்ணற்ற வார்த்தைகளுள்
ஒன்று கூட உதவிக்கு வரவில்லை
மொழியையும் மறந்து
இமைக்கவும் மறந்து
உன்னுடன் மௌனமாய் நடக்கிறேன்
நீ என் கைகோர்த்து
செல்லும் அந்த நாளை எண்ணியபடி!!

♥♥♥♥

♥காதலின் புதிய பரிணமம்...

காவியங்களின் புதிய அஸ்திவாரம்...

இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்

என் இக் கவிதுளிகள்!!♥♥♥

Thanks Graphic #119

Template by:

Free Blog Templates