ஊரடங்கும் நள்ளிரவில் கலைந்த கனவுகளுக்கும் தொடரும் நினைவுகளும் இடையில் போராட்டம், வெல்வது யார்என்று எப்படி அறிவிப்பேன் அவைகளுக்கு முடிவு என் மயான எல்லையில் என்று!....
என் காகித இதயத்தில் கவிதை எழுதியவள் என் காதலியாள்! கவிஞர்கள் புரியாக்கவிதை எழுதி கவிஞர்களை மிஞ்சியவள் அவள்! இலக்கணங்களை கூட அதிசயிக்க வைத்த அவளது கவிதைகள்! இவை அவள் முத்தம் கொண்டு மட்டுமே வாசிக்கப்படுகின்றன! ♥