Saturday, April 20, 2013

அஹீம்சையாள்!





கண்களில் இருந்தும் உதடுகளில் இல்லையென அஹீம்சை யுத்தம் செய்யும்
உன் முன் நான் மட்டுமல்ல என் கவிதைகளும் கூட முடக்கப்படுகின்றன!

இருந்தும் இல்லையென அஹீம்சை முறையில் கொல்லாதே, பாவம் என் கவிதைகள் கண்ணிர் சிந்த
தெரியாதவை.


குட்டி கவிதைகள் - 1



1)
என்னில் நீ கண்களால் எழுதிய கவிதைகளின் எச்சங்களே உன் சிந்தனையில் கவியாகி
காதிதத்தில் எழுத்தாகின்றன....
2)
நம் காதலின் கடிதக்காரியும் நீயே..... தபால்காரியும் நீயே....
கைகளால் கடிதம் எழுதி கண்களால் தாபால் அனுப்பும் காதல்காரியும் நீயே.........

3)
என் நாள்குறிப்பு அத்தனையும் உன்னை பற்றியதே ஏன் தெரியுமா என் ஒவ்வோரு நொடிபொழுதும் உன்னால் நகர்வதால்.........

4)
உன்னை ஓவியமாய் வரைய சங்கமிக்கும் என் தூரிகைகள்தோற்றுப்போகின்றன என் முன் நீ தளவாடியாய் தோன்றுவதால்.......



♥♥♥♥

♥காதலின் புதிய பரிணமம்...

காவியங்களின் புதிய அஸ்திவாரம்...

இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்

என் இக் கவிதுளிகள்!!♥♥♥

Thanks Graphic #119

Template by:

Free Blog Templates