ஊரடங்கும் நள்ளிரவில்
கலைந்த கனவுகளுக்கும்
தொடரும் நினைவுகளும்
இடையில் போராட்டம்,
வெல்வது யார்என்று
எப்படி அறிவிப்பேன் அவைகளுக்கு முடிவு என் மயான எல்லையில் என்று!....
♥காதலின் புதிய பரிணமம்...
காவியங்களின் புதிய அஸ்திவாரம்...
இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்
என் இக் கவிதுளிகள்!!♥♥♥