Friday, February 15, 2013

அவள் கவிதைகள்!


என் காகித இதயத்தில் கவிதை
எழுதியவள் என் காதலியாள்!
கவிஞர்கள் புரியாக்கவிதை எழுதி கவிஞர்களை மிஞ்சியவள் அவள்!
இலக்கணங்களை கூட அதிசயிக்க வைத்த அவளது கவிதைகள்!
இவை அவள் முத்தம் கொண்டு மட்டுமே
வாசிக்கப்படுகின்றன! ♥

♥♥♥♥

♥காதலின் புதிய பரிணமம்...

காவியங்களின் புதிய அஸ்திவாரம்...

இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்

என் இக் கவிதுளிகள்!!♥♥♥

Thanks Graphic #119

Template by:

Free Blog Templates