Monday, March 11, 2013

சாலை யோரத்தில்

அவளிடம் இருந்து தனியாக்கப்பட்ட என் கவிதை 

தொகுதிகளுக்கு 

அவள் வீ சி சென்ற எந்தன் ஒற்றை ரோஜா மலரே


உதாரணம்,

என் கல்லறை சேர முடியா நிலையிலும் என் 


காதலை அவளுக்கு உணர்த்திய வண்ணம்
 

அவள் வீட்டு சாலை யோரத்தில்,அது

தெரியவில்லை ஆனால் புரிகிறது ♥

இன்றேல்லாம் ஏனோ தெரியவில்லை ஆனால் 
 புரிகிறது விழி பேசும் மழலை மொழிகளால் நாம் 
 கவிதைபடிப்பது அடிக்கடி அடக்கிவிடும் நான் அடங்கிபோகும் உன் அட்கிகளால் 
 தான்என்று!...... ♥

நீ அறியாயோ ♥ ♥ ♥


மூச்சுகாற்றால் ஸ்பரிசித்து 
என் கவிதைகளை கற்பமடயசெய்பவளே!
உன் தீண்டலில் தான்  என் கவிதைகளும்
பெண்மை அடைகின்றன,

கவிதைகளுக்குள் கவிதைகளுக்கு வெட்கம்
உணர்த்திய என்னவளே உன் மூச்சுகாற்று
என் சுவாசமாக வேண்டாம்
உன் கூந்தல் கோதும் தென்றல் தழுவல்
போதுமே உன் வாசம் என் சுவாசமாவதற்கு

அந்த தென்றல் கூட அறிந்திருக்கும்
ரசிகன் என்னை கவி பித்தனாக்கியவள்
நீ என்று இன்னும் நீ அறியாயோ!!! ♥ ♥ ♥



♥♥♥♥

♥காதலின் புதிய பரிணமம்...

காவியங்களின் புதிய அஸ்திவாரம்...

இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்

என் இக் கவிதுளிகள்!!♥♥♥

Thanks Graphic #119

Template by:

Free Blog Templates