அவளிடம் இருந்து தனியாக்கப்பட்ட என் கவிதை
தொகுதிகளுக்கு
அவள் வீ சி சென்ற எந்தன் ஒற்றை ரோஜா மலரே
உதாரணம்,
என் கல்லறை சேர முடியா நிலையிலும் என்
காதலை அவளுக்கு உணர்த்திய வண்ணம்
அவள் வீட்டு சாலை யோரத்தில்,அது
♥காதலின் புதிய பரிணமம்...
காவியங்களின் புதிய அஸ்திவாரம்...
இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்
என் இக் கவிதுளிகள்!!♥♥♥