Friday, November 4, 2011

திரும்பி வருவாயென!!!!!!!..........



♥ ஜீவனே...

நீ மறப்பதை மறந்து

நினைப்பதை நினைத்து

என்னிடம் திரும்பி வருவாயென

ஏக்கத்துடன் வழி மேல் விழி வைத்து

எதிர் பார்த்து காத்துக்கிடக்கின்றேன் என்செல்லமே! ♥

♥♥♥♥

♥காதலின் புதிய பரிணமம்...

காவியங்களின் புதிய அஸ்திவாரம்...

இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்

என் இக் கவிதுளிகள்!!♥♥♥

Thanks Graphic #119

Template by:

Free Blog Templates