Monday, November 7, 2011

விழிகள் மறுக்கிறது?...



எந்நேரமும் உன் நினைவு!!!
போதும் போதும் நீ வருவாய்....வலி கொண்டு
துடித்திடும்
என் இதயகுழந்தையய்...ஏனோ மெளனமாய் உன்
இரு விழிகள் மறுக்கிறது???

♥♥♥♥

♥காதலின் புதிய பரிணமம்...

காவியங்களின் புதிய அஸ்திவாரம்...

இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்

என் இக் கவிதுளிகள்!!♥♥♥

Thanks Graphic #119

Template by:

Free Blog Templates