Monday, March 11, 2013

சாலை யோரத்தில்

அவளிடம் இருந்து தனியாக்கப்பட்ட என் கவிதை 

தொகுதிகளுக்கு 

அவள் வீ சி சென்ற எந்தன் ஒற்றை ரோஜா மலரே


உதாரணம்,

என் கல்லறை சேர முடியா நிலையிலும் என் 


காதலை அவளுக்கு உணர்த்திய வண்ணம்
 

அவள் வீட்டு சாலை யோரத்தில்,அது

♥♥♥♥

♥காதலின் புதிய பரிணமம்...

காவியங்களின் புதிய அஸ்திவாரம்...

இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்

என் இக் கவிதுளிகள்!!♥♥♥

Thanks Graphic #119

Template by:

Free Blog Templates