மூச்சுகாற்றால் ஸ்பரிசித்து என் கவிதைகளை கற்பமடயசெய்பவளே! உன் தீண்டலில் தான் என் கவிதைகளும் பெண்மை அடைகின்றன,
கவிதைகளுக்குள் கவிதைகளுக்கு வெட்கம் உணர்த்திய என்னவளே உன் மூச்சுகாற்று என் சுவாசமாக வேண்டாம் உன் கூந்தல் கோதும் தென்றல் தழுவல் போதுமே உன் வாசம் என் சுவாசமாவதற்கு
அந்த தென்றல் கூட அறிந்திருக்கும் ரசிகன் என்னை கவி பித்தனாக்கியவள் நீ என்று இன்னும் நீ அறியாயோ!!! ♥ ♥ ♥