இன்றேல்லாம் ஏனோ தெரியவில்லை ஆனால்
புரிகிறது விழி பேசும் மழலை மொழிகளால் நாம்
கவிதைபடிப்பது அடிக்கடி அடக்கிவிடும் நான் அடங்கிபோகும் உன் அட்கிகளால்
தான்என்று!...... ♥
♥காதலின் புதிய பரிணமம்...
காவியங்களின் புதிய அஸ்திவாரம்...
இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்
என் இக் கவிதுளிகள்!!♥♥♥