Saturday, December 24, 2011

இறுகிப்போன உன்னிதயத்தில்......♥♥♥♥♥♥


இறுகிப்போன உன்னிதயத்தில்
எங்கே தேட நான் என்னை?
அது ஒரு காலம்
மனதும் மனதும்
சங்கமித்தது!
தம் ஸ்ரத்துக்கு

அழகாய் விடிந்தது அன்று

ஒவ்வெரு விடியலும்!
அழகாய் ஏமாறுது இன்று
காயப்பட்ட என்னிதயம்!

காயப்பட்டிருக்கென்று நீ

அறியாமல் இல்லை
ஏனோ ஆறா புண்மேல்
முள்ளை வீசுகின்றாய்?
♥♥♥♥♥♥

♥♥♥♥

♥காதலின் புதிய பரிணமம்...

காவியங்களின் புதிய அஸ்திவாரம்...

இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்

என் இக் கவிதுளிகள்!!♥♥♥

Thanks Graphic #119

Template by:

Free Blog Templates