Saturday, December 31, 2011

என் வசமில்லாததால்!!!


கனவுகள் கலைக்கவில்லை
உன் விழி இல்லாததால்
காதலை உரைக்கவில்லை
உன் மொழி இல்லாததால்
கற்பனை விதைக்கவில்லை
உன் கண் இல்லாததால்
காவியம் படைக்கவில்லை
உன் எழில் இல்லாததால்
சிந்தனை சிதைக்கவில்லை
உன் வனப்பில்லாததால்
நான் நானாகவில்லை
உன் காதல் என்வசமில்லாததால்!!!

♥♥♥♥

♥காதலின் புதிய பரிணமம்...

காவியங்களின் புதிய அஸ்திவாரம்...

இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்

என் இக் கவிதுளிகள்!!♥♥♥

Thanks Graphic #119

Template by:

Free Blog Templates